பாஜக நிர்வாகி கல்யாணராமன் மீதான குண்டர் சட்டம் ரத்து

பாஜக செயற்குழு உறுப்பினர் கல்யாணராமனை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
x
பாஜக செயற்குழு உறுப்பினர் கல்யாணராமனை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சமூக வலைதளங்களில் மதவெறுப்புணர்வை தூண்டும் வகையில் கருத்து தெரிவித்ததற்காக கல்யாண ராமன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனை எதிர்த்து அவரது மனைவி தொடர்ந்த வழக்கில் குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

Next Story

மேலும் செய்திகள்