தூய்மைப் பணியாளர்கள் காலைத் தொட்டு ஆசி பெற்ற மத்திய அமைச்சர் !

மத்தியப்பிரதேசத்தில் மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிண்டியா தூய்மைப் பணியாளர்களின் காலைத் தொட்டு ஆசி பெற்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
x
மத்தியப்பிரதேசத்தில் மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிண்டியா தூய்மைப் பணியாளர்களின் காலைத் தொட்டு ஆசி பெற்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிகழ்ச்சியில் பேசிய அவர், 25 ஆண்டுகளாக குவாலியரை தூய்மையாக வைத்திருக்க உழைத்த தூய்மைப் பணியாளர்களுக்கு நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்