ராணுவ பாதுகாப்புடன் வாக்களித்த மத்திய இணை அமைச்சர்

உத்தரப்பிரதேச தேர்தலில், மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா, துணை ராணுவ பாதுகாப்புடன் தனது வாக்கினை பதிவு செய்தார்.
x
உத்தரப்பிரதேச தேர்தலில், மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா, துணை ராணுவ பாதுகாப்புடன் தனது வாக்கினை பதிவு செய்தார். 
உத்தரப்பிரதேச தேர்தலில் 4வது கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் வாக்களிப்பதற்காக லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் உள்ள பன்பீர்பூர் வாக்குச்சாவடிக்கு சென்ற அமைச்சருக்கு அங்குள்ளவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், 
 200க்கும் மேற்பட்ட துணை ராணுவ பாதுகாப்புடன் பத்திரமாக அவர் வெளியேறினார். 


Next Story

மேலும் செய்திகள்