புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமிக்கு தெர்மல் ஸ்கீரினிங் கருவி மூலம் கொரோனா சோதனை

சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையத்தில், கொரோனாவை கண்டறிய தெர்மல் ஸ்கீரினிங் கருவி அமைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமிக்கு தெர்மல் ஸ்கீரினிங் கருவி மூலம் கொரோனா சோதனை
x
சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையத்தில், கொரோனாவை கண்டறிய தெர்மல் ஸ்கீரினிங் கருவி அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக 3 கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டு 12 பேர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே விமான நிலையம் வந்த புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமிக்கு தெர்மல் ஸ்கீரினிங் கருவி மூலம் சோதனை செய்யப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்