"இலங்கையில் நடைபெற்ற தாக்குதல் சம்பவம் கண்டிக்கத்தக்கது" - வைகோ குற்றச்சாட்டு

"இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்தும் சிங்களர்கள்"
x
மைத்திரிபால சிறிசேனா, ராஜபக்சே, ரணில் விக்ரமசிங்கே மூவரும் வேறல்ல. ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு முகம் உள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.சென்னை மதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற அஞ்சலி கூட்டத்தில் பங்கேற்ற அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்