நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் இன்றுடன் ஓய்வு

நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் ஓய்கிறது.
நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் இன்றுடன் ஓய்வு
x
நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம், இன்றுடன் ஓய்கிறது. இதனால் இறுதிக்கட்ட பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க, வன்முறை சம்பவங்கள் எதிரொலி காரணமாக மேற்குவங்கத்தில் மாநிலத்தில் மட்டும், மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க, தேர்தல் ஆணைய உத்தரவுப்படி, நேற்று இரவு 10 மணியுடன் பிரசாரம் முடித்துக்கொள்ளப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்