"ஜிஎஸ்டி வரியை முறைப்படுத்த நடவடிக்கை" - தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் உறுதி

"சாயப்பட்டறை விவகாரத்திற்கு தீர்வு காணப்படும்"
x
அதிமுக கூட்டணி வெற்றி பெற்றால் ஜிஎஸ்டி வரியை முறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். பள்ளிபாளையத்தில் ஈரோடு நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் மாறனை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட அவர், சாயப்பட்டறை பிரச்சனைக்கு நிரந்தரவு தீர்வு காணப்படும் என்றும் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்