சகோதரியின் மகனை வேட்பாளர் ஆக்கினார் ரங்கசாமி : முன் அறிவிப்பு இன்றி திடீர் வேட்புமனு தாக்கல்

துச்சேரியில் காலியாக உள்ள தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதியின் வேட்பாளராக, தமது சகோதரியின் மகனான நெடுஞ்செழியனை என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி களமிறக்கினார்.
சகோதரியின் மகனை வேட்பாளர் ஆக்கினார் ரங்கசாமி : முன் அறிவிப்பு இன்றி திடீர் வேட்புமனு தாக்கல்
x
துச்சேரியில் காலியாக உள்ள தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதியின் வேட்பாளராக, தமது சகோதரியின் மகனான நெடுஞ்செழியனை என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி களமிறக்கினார். கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில் ரங்கசாமி முன்னிலையில், நெடுஞ்செழியன் வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கலின்போது தகுதி நீக்கம் செய்யப்பட்ட தட்டாஞ்சாவடி தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் அசோக் ஆனந்தனும் உடனிருந்தார்.

Next Story

மேலும் செய்திகள்