"விவசாயிகளை திசை திருப்ப பார்க்கிறது மத்திய அரசு" - நாராயணசாமி

மத்திய இடைக்கால பட்ஜெட் தேர்தலை கருத்தில் கொண்டு போடப்பட்ட பட்ஜெட் என்று புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
விவசாயிகளை திசை திருப்ப பார்க்கிறது மத்திய அரசு - நாராயணசாமி
x
மத்திய இடைக்கால பட்ஜெட் தேர்தலை கருத்தில் கொண்டு போடப்பட்ட பட்ஜெட் என்று புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார். 

புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்குவது என்பது புதிய திட்டம் இல்லை எனவும் அத்திட்டம் ஏற்கனவே புதுச்சேரி மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் அமலில் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்