கொடநாடு விவகாரம் : சட்டத்தின் மூலம் எதிர்கொள்வோம் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

முதலமைச்சர் மீதான குற்றச்சாட்டை சட்டத்தின் மூலம் எதிர்கொள்வோம் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
x
முதலமைச்சர் மீதான குற்றச்சாட்டை சட்டத்தின் மூலம் எதிர்கொண்டு குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிப்போம் என வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் திருமங்கலம்  பகுதியை சேர்ந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுகளை அவர் வழங்கினார். பின்னர் செய்தியாளர்கள சந்தித்த அவர், பொங்கல் பரிசுத்தொகை மூலம், அதிமுக-வின் வாக்கு வங்கி மேலும் 25 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்