உயர்மின் கோபுர விவகாரம்: "விவசாயிகளுக்கு முதல்வர் விடை சொல்ல வேண்டும்" - கமல்ஹாசன்

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை முதலமைச்சர் நேரில் சந்திக்க வேண்டும் என கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்தார்.
x
விளைநிலங்களில், மின்கோபுரம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்த நிலையில், அவர்களை மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் நேரில் சந்தித்தார். பின்னர். செய்தியாளர்களிடம் பேசிய அவர், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை முதலமைச்சர் நேரில் சந்திக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். 

Next Story

மேலும் செய்திகள்