"மாற்றான் தாய் மனப்பான்மையோடு மத்திய அரசு செயல்படுகிறது " - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்தை மாற்றான் தாய் மனப்பான்மையோடு பார்ப்பதாக அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
மாற்றான் தாய் மனப்பான்மையோடு மத்திய அரசு செயல்படுகிறது  - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
x
மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்தை மாற்றான் தாய் மனப்பான்மையோடு பார்ப்பதாக அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.  திருவாருர் அருகே நன்னிலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர். தமிழக அரசு கஜா புயல் நிவாரண நிதியை மத்திய அரசிடம் கேட்டு பெற வேண்டும் என்றும் தெரிவித்தார்.  

Next Story

மேலும் செய்திகள்