#BREAKING | அத்து மீறினாரா ஆளுநர்? -பெண் பரபரப்பு பாலியல் புகார்

x

அத்து மீறினாரா ஆளுநர்? -பெண் பரபரப்பு பாலியல் புகார்

மேற்குவங்க ஆளுநர் ஆனந்த போஸ் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார்

ஆளுநர் மாளிகையில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றும் பெண், கொல்கத்தாவில் உள்ள ஹரே ஸ்ட்ரீட் காவல் நிலையத்தில் புகார்

மேற்குவங்க ஆளுநர் ஆனந்த போஸ் பாலியல் சீண்டல், துன்புறுத்தல் அளித்ததாக புகார் - குற்றச்சாட்டுகள் குறித்து போலீசார் விசாரணை


Next Story

மேலும் செய்திகள்