மொத்தமாக நிலைகுலைந்த வயநாடு... யாருமின்றி தவிக்கும் ஜீவன்களுக்கு ஆதரவு கரம் நீட்டிய நல்லுள்ளங்கள்

x

மொத்தமாக நிலைகுலைந்த வயநாடு... யாருமின்றி தவிக்கும் ஜீவன்களுக்கு ஆதரவு கரம் நீட்டிய நல்லுள்ளங்கள்

நிலச்சரிவின் பாதிக்கப்பட்டு ஆதரவற்ற நிலையில் விடப்பட்ட மாடுகளை தன்னார்வலர்கள் பராமரித்து வருகின்றனர். நிலசரிவில் சிக்கி கடந்த 9 நாட்களாக உணவு இல்லாமல் ஏராளமான மாடுகள் ஆதரவற்ற நிலையில் தவித்து வருகின்றனர். இந்த சூழலில், வளர்ப்பு விலங்குகளை கவனிப்பதற்கு என தனியாக ஒரு குழு நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் சுற்றி வருகின்றனர். மாடுகளுக்கு உணவு வைப்பது மற்றும் கன்று குட்டிகள் பால் அருந்துவதற்கு பசுமாட்டை கவனிப்பது போன்ற பணிகளில் தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்