சரிந்து கிடக்கும் வயநாடு..அமெரிக்காவும் ரஷ்யாவும் இணைந்து மோடியிடம் சொன்ன வார்த்தைகள்

x

வயநாடு நிலச்சரிவில் ஏராளமானோர் உயிரிழந்த நிலையில், அமெரிக்க வெளியுறவுத் துறை இரங்கல் தெரிவித்துள்ளது...

வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்கள், காணாமல் போனவர்கள் குறித்து கவலை தெரிவித்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறையின் கீழ் உள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகம் தங்கள் அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டது... அதேபோல், ரஷ்ய அதிபர் புதின் இரங்கல் தெரிவித்துள்ளார்... பிரதமர் மோடி மற்றும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஆகியோரிடம் அவர் தனது வருத்தத்தைப் பதிவு செய்தார்... நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது ஆதரவைத் தெரிவித்த புதின், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என விருப்பம் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்