வயநாடு போகும் நிவாரண லாரிகளை பாதிவழியிலே நிறுத்தி மூளைச்சலவை - என்ன நடக்கிறது தமிழக பார்டரில்?

x

வயநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருள்களைக் கொண்டு செல்லும் வாகனத்தை மர்ம நபர்கள் தடுத்து நிறுத்தி பொருள்களை வாங்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...நிவாரண பொருள்களை விற்கும் முயற்சியா?...என்ன நடந்தது?...பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்...


Next Story

மேலும் செய்திகள்