ஒரே இடத்தில் குழுமிய ஆம்புலன்ஸ்கள்.. கையோடு கொண்டு வந்த 2 மெஷின்.. "அவங்க எந்த ஸ்பாட் சொன்னாலும்.."

x

கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் சிக்கியவர்களுக்கு உதவுவதற்காக தமிழகத்தைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் சங்கத்தினர் வயநாட்டில் முகாமிட்டுள்ளனர். அவர்கள் ஆம்புலன்ஸ் மற்றும் உடல்களை எரியூட்டும் இயந்திரங்களுடன் வந்துள்ளதாக தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்