இறுதியில் மிஞ்சியது நோட்டு, புத்தகம் மட்டுமே.. கண்ணீர் வர வைக்கும் தந்தை, மகன் செயல்

x

கேரள மாநிலம் வயநாடு சூரல்மலை நிலச்சரிவு பாதிப்புக்குப்பின் வீடுகளை அடையாளம் காட்டுவது மற்றும் பாதிப்புகளை மதிப்பிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தாயும், மாமாவும் வசித்து வந்த வீட்டை அடையாளம் காண்பித்து, நிலச்சரிவில் தப்பித்த கணக்கு நோட்டு புத்தகங்களை இரண்டு பைகளில் தந்தையும் மகனும் எடுத்துச் சென்றனர்....


Next Story

மேலும் செய்திகள்