அசிங்கம் செய்தவரை தட்டி கேட்ட நபர்... அடுத்து அரங்கேறிய கொடூரம் - நடுங்க வைக்கும் காட்சி

x

டெல்லியில் பொது இடத்தில் சிறுநீர் கழிக்க‌க்கூடாது என்று தட்டிக் கேட்டவரை ஒருவர் கொடூரமாக தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. வடக்கு டெல்லியின் மாடல் டவுனில் வெள்ளிக்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது. தாக்குதலில் ஈடுபட்ட ஆர்யன் என்பவர், பூங்காவுக்கு அருகில் உள்ள திறந்தவெளி இடத்தில் சிறுநீர் கழித்த‌தை, ராம்பால் என்பவர் தட்டிக் கேட்டுள்ளார். இதனால், அடுத்த நாள் நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் வந்து ராம் பாலை ஆர்யன் தாக்கியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்