பாலத்தின் தூண்களுக்கு இடையில் சிக்கிய பெண் - நடுங்க வைக்கும் அதிர்ச்சி காட்சிகள்

x

உத்திரபிரதேசம் மாநிலம், நொய்டா பகுதியில் உள்ள மேம்பாலத்தின் மீது பெண் ஒருவர் ஸ்கூட்டியில் சென்ற போது, அவருக்கு பின்னால் வந்த வாகனம் ஒன்று பெண்ணின் ஸ்கூட்டியை இடித்து விபத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தால் தூக்கி வீசப்பட்ட அந்த பெண், மேம்பாலத்தின் தூண்களுக்கு இடையில் விழுந்தார். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் ஏராளமானவர்கள் திரண்ட நிலையில் இரண்டு இளைஞர்களும் அந்த பெண்ணை காப்பாற்ற முயன்றனர்.இதற்கிடையில் விபத்து குறித்த தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் கிரேன் வாகனம் கொண்டு பெண்ணை பத்திரமாக மீட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்