தொற்றிய பரபரப்பு அடங்குவதற்குள் உத்தரகாண்ட்டில் அடுத்த சம்பவம்.. | Uttarkhand | Railways

x

உத்தரகாண்ட் மாநிலத்தில், ரயில் தண்டவாளத்தில் எரிவாயு சிலிண்டர் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. உத்தரகாண்ட் மாநிலம் ரூர்கி பகுதியில், லண்டுரா - தண்டேரா ரயில் நிலையங்களுக்கு இடையே, தண்டவாளத்தில் எரிவாயு சிலிண்டர் கிடந்தது குறித்து சரக்கு ரயில் லோகோ பைலட் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து, காலியாக இருந்த அந்த சிலிண்டர் அப்புறப்படுத்தப்பட்டு, ஸ்டேஷன் மாஸ்டரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளதாகவும், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்