6 மணிக்கு திறந்த நடை... பலத்த கோஷத்துடன் வழிபட்ட பக்தர்கள்

x

பத்ரிநாத் கோயில் நடை இன்று காலை 6 மணிக்கு திறக்கப்பட்டது. ராணுவ இசைக்குழுவின் இன்னிசைக்கு மத்தியில் "பத்ரி விஷால் லால் கி ஜெய்" என்ற கோஷத்துடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வழிநெடுகிலும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்