லாரி-பைக்.. குலைநடுங்கவிடும் விபத்து.. ஸ்பாட்டிலேயே பிரிந்த உயிர்.. பதைபதைக்க வைக்கும் காட்சி

x

உத்தரகாண்ட்டில் ராய்ப்பூர் சௌக்கில் சாலையைக் கடக்கும்போது, ​​இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இரு சக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த சிவங்கர் பகுகுணா என்பவர் லாரிக்கு அடியில் விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தலைமறைவான லாரி ஓட்டுனரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்