சென்னையில் இருந்து திருப்பதிக்கு வந்த 11 பொருட்கள்.. வழிநெடுக வழிபட்ட பக்தர்கள்

x

சென்னையில் இருந்து திருப்பதி வரை வழிநெடுக லட்சக்கணக்கான மக்கள் கற்பூர ஆரத்தி காண்பித்து திருகுடைகளை அனுப்பி வைத்தனர். திருச்சானுர் பத்மாவதி தாயார் கோவிலுக்கு நேற்று 2 திருக்குடைகள் வழங்கப்பட்ட நிலையில் திருமலையில் சிறப்பு பூஜைகள் மேற்கொண்டு 9 வெண்பட்டு குடைகள் வைபவ உற்சவ மண்டபத்தில் இருந்து ஏழுமலையான் கோயில் வரை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு ஒப்படைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து வெண்பட்டு குடைகள் நான்கு மாட விதிகளில் ஊர்வலமாக கொண்டு சென்று கோயிலில் வைக்கப்பட்டது. இந்த குடை நாளை இரவு நடைபெறக்கூடிய கருட சேவையின் போது பயன்படுத்தப்பட உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்