#BREAKING || திருப்பதி லட்டு.. புதிய திடுக் திருப்பம் - வெளிவந்தது மக்களை மிரள வைக்கும் புதிய தகவல்

x

திருப்பதிக்கு வழங்கப்பட்ட நெய்யில் கலப்படம் இல்லை என தகவல்/நெய்யில் கலப்படம் இல்லை என்பதற்கான அக்மார்க் சான்று பெற்ற பின்னரே, திருப்பதி தேவஸ்தான போர்டு, ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்திடம் இருந்து நெய் வாங்கியது தெரிய வந்துள்ளது/12 விதமான சோதனைகளை நடத்திய அக்மார்க் நிறுவனம், ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்திற்கு சான்று வழங்கியதும் தெரிய வந்துள்ளது/ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் வழங்கிய நெய்யில் கலப்படம் மற்றும் விலங்கு கொழுப்பு இருந்ததாக வெளியான அறிக்கை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது /இதையடுத்து ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்தின் மீது திருப்பதி தேவஸ்தான போர்டு அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது/மத்திய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்தில் மேற்கொண்ட ஆய்வில் திருப்பதிக்கு அனுப்பிய நெய்க்கு அக்மார்க் சான்றிதழ் பெற்று இருப்பது தெரிய வந்துள்ளது/கோப்புக்காட்சி/5/திருப்பதி லட்டு விவகாரம் - சுழலும் சர்ச்சை


Next Story

மேலும் செய்திகள்