#BREAKING || "நாசமாக போய் விடுவோம்" - திருப்பதி கோயிலில் கற்பூரம் ஏற்றி சபதம் செய்த கருணாகர ரெட்டி

x

லட்டு பிரசாதம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், திருப்பதி தேவஸ்தான முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் கருணாகர ரெட்டி திடீர் சபதம்/"உனது நைவேத்தியம், சர்வதேச புகழ்பெற்ற லட்டு பிரசாதத்தில் கலப்படம் செய்திருந்தால் நானும், என்னுடைய குடும்பமும் சர்வ நாசமாக போக வேண்டும்" /ஏழுமலையான் கோவில் குளத்தில் மூழ்கி ஈர உடையுடன், கோவில் எதிரில் தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்த கருணாகர ரெட்டி/கருணாகர ரெட்டியை, போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தி காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்///திருமலை/3/லட்டு சர்ச்சை - சபதம் செய்த முன்னாள் அறங்காவலர்...


Next Story

மேலும் செய்திகள்