தமிழகத்தில் இருந்து இன்று பெருமாளுக்கு செல்லும் கிஃப்ட்... விழா கோலத்தில் திருப்பதி

x

திருப்பதி கோவிலில், பிரம்மோற்சவத்தின் நான்காவது நாளான இன்று காலை, மலையப்ப சுவாமி ஸ்ரீ தேவி, பூதேவி தயார்களுடன் பாகசுரன் என்னும் அசுரனை தேவம் செய்யும் விதமாக ஸ்ரீ கிருஷ்ணர், ருக்மணி , சத்யபாமா அலங்காரத்தில் அருள் பாலித்தார். கல்ப விருட்ச

வாகனத்தில், பக்தர்களின் கோவிந்தா கோஷத்திற்கு மத்தியில், நான்கு மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஆண்டாள் சூடி கொடுத்த மாலை இன்று திருப்பதி வர உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்