மொத்த ஊரையே சூழ்ந்த புகை...பின்னணியில் வெளியான பகீர் உண்மை

x

மொத்த ஊரையே சூழ்ந்த புகை...பின்னணியில் வெளியான பகீர் உண்மை

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள கழிவு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சுத்திகரிப்பு செய்வதற்காகவும், விற்பனைக்காகவும் வைக்கப்பட்டிருந்த கழிவு எண்ணெயில் தீப்பற்றி எரிந்து தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்த நிலையில், தீயணைப்பு படையினர் தீவிரமாக போராடி தீயை கட்டுப்படுத்தினர். போலீசார் நடத்திய விசாரணையில் முறையான அனுமதியின்றி, சட்ட விரோதமாக கழிவு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை இயங்கி வந்தது தெரியவந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்