திடீரென ஆற்றில் கவிழ்ந்த பேருந்து...8 பேருக்கு நேர்ந்த கதி - நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்

x

மத்திய பிரதேசம் மாநிலம் ரோடியா அருகே அருகே 25 பயணிகளுடன் சாலையில் சென்று கொண்டு இருந்த பேருந்து திடீரென ஆற்றுக்குள் 8 பேர் காயம் அடைந்துள்ள நிலைகவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் ஓட்டுனர் உள்ளிட்ட யில், டயர் வெடித்ததே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. பேருந்து விபத்துக்குள்ளான காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்