`கேரளா பேரழிவு' - வெளியானது குலை நடுங்க வைக்கும் தகவல்

x

கேரளாவின் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 365 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 30 குழந்தைகளும் அடங்கியுள்ள நிலையில், இதுவரை 148 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அடையாளம் தெரியாத உடல்கள் பொது மயானங்களில் புதைக்கப்பட்டு, சர்வமத பிரார்த்தனைகளுடன் தகனம் செய்யப்பட்டு வருகின்றன. இதுதவிர . 93 நிவாரண மையங்களில் 10 ஆயிரத்து 42 பேர் பாதுகாப்பாக தங்கவைக்கப் பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்