நரகமாக காட்சியளிக்கும் சூரல்மலை - தோண்ட... தோண்டசடலங்கள் - இதயத்தை பிளக்கும் காட்சி

x

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு சூரல்மலையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சூரல்மலை கிராம சாலையில் மேலும் 4 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. வெள்ளர்மலை பள்ளிக்கு அருகில் ஒரு சடலமும், மேப்பாடியில் ஒரு சடலமும் மீட்கப்பட்டன. மலப்புரத்தில் உள்ள சாலியாற்றின் அருகே பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது. சூரல்மலை கிராமச் சாலையில் மட்டும் இதுவரை கண்டெடுக்கப்பட்ட சடலங்களின் எண்ணிக்கை 40-ஆக உயர்ந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்