அம்மாவை கண்டதும் கேட்ட அலறல் - கண் முன் எரியும் பெற்றோர்கள்.. வெளியான கண்கலங்க வைக்கும் காட்சி

x

கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்ய மேப்பாடி பகுதியில் தற்காலிக இடம் தேர்வு செய்யப்பட்டு, உறவினர்கள் முன்னிலையில் உடல்கள் எரியூட்டப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தாயின் இறப்பை தாங்க முடியாமல், உடலைக் கண்டு குடும்பமே அழுதது, காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது.


Next Story

மேலும் செய்திகள்