`வயநாடு பேரழிவு' "ரூ.3.5 லட்சம் வீட்டுக்கடன் இருக்கு" செய்வதறியாமல் புலம்பும் முதியவர்

x

வயநாடு நிலச்சரிவில் மண்ணில் தன் வீடு புதைந்த நிலையில் வீட்டை மீண்டும் சரி செய்யவோ...உண்ணவோ...பணம் இல்லை என முதியவர் ஒருவர் தனது சோகத்தை பகிர்ந்து கொண்டார்...


Next Story

மேலும் செய்திகள்