மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காத விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

x

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காத விவகாரத்தில், கேரளா மற்றும் மேற்குவங்க அரசுகளின் மனு மீது பதிலளிக்க மத்திய உள்துறை செயலர் மற்றும் ஆளுநரின் கூடுதல் செயலாளருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்