ஃபுல் போதையில் வந்த மாணவன் - கல்லூரிக்குள் விட மறுத்த காவலர் - சரமாரியாக குத்தி, கிழித்து கொலை

x

பெங்களூரு அமிர்தஹள்ளி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில், கலை நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்த போது இந்த கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது. கல்லூரியில் படிக்கும் பார்கவ் என்ற மாணவர், மதுபோதையில் கல்லூரிக்குள் நுழைந்த நிலையில், கல்லூரியின் பாதுகாவலர் ஜெய் கிஷோர் மாணவரை தடுத்து நிறுத்தி வெளியேற்றி இருக்கிறார்.


Next Story

மேலும் செய்திகள்