நெருங்கும் மருத்துவ மாணவர் சேர்க்கை - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

x

நெருங்கும் மருத்துவ மாணவர் சேர்க்கை - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தை சிபிஐ

விசாரிக்கக் கோரியும், நீட் தேர்வையும், கவுன்சிங்கையும்

ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனுக்கள்

தாக்கல் செய்யப்பட்டன. இவற்றை உச்சநீதிமன்ற நீதிபதிகள்

விக்ரம் நாத், சந்தீீப் மேத்தா ஆகியோர் அடங்கிய கோடை

விடுமுறை சிறப்பு அமர்வு இன்று விசாரித்தது. இந்த ரிட்

மனுக்களுக்கு பதில் அளிக்க, தேசிய தேர்வுகள் முகமைக்கு

உத்தரவிட்டு, இந்த மனுக்களை நிலுவையிலுள்ள

மனுக்களுடன் இணைக்கவும், ஜூலை 8ஆம் தேதி

பட்டியலிடவும் உத்தரவிட்டனர். அதே சமயத்தில், ஜூலை

6ஆம் தேதி தொடங்கவுள்ள, இளம்நிலை மருத்துவ மாணவர்

சேர்க்கைக்கான கவுன்சிலிங்கிற்கு இடைக்கால தடை

விதிக்க மறுத்துவிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்