பள்ளி செல்லும் போது - தலைதெறிக்க ஓடிய சிறுமிகள் - வெறிபிடித்து துரத்திய நாய்கள் நடுநடுங்க வைக்கும்..

x

பள்ளி செல்லும் போது தலைதெறிக்க ஓடிய சிறுமிகள்

வெறிபிடித்து துரத்திய நாய்கள்

நடுநடுங்க வைக்கும் காட்சிகள்

கேரளாவில் பள்ளி மாணவிகளை தெருநாய்கள் துரத்திய வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மலப்புரம் கல்பகஞ்சேரியில் கடந்த 13ம் தேதி மூன்று மாணவிகள் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென இரு தெருநாய்கள் பள்ளி மாணவிகளை துரத்தியதால் மூவரும் தலைதெறிக்க ஓடினர். இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்