பிழைக்க போராடும் 4 உயிர்கள் - ஒவ்வொரு நிமிடமும் நெருங்கும் மரணம் - வெளியான பரபரப்பு காட்சி

x

கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள சிற்றூர் ஆற்றில் 4 பேர் சிக்கி தவித்து வருகின்றனர்,ஆற்றில் குளிக்க சென்ற ஒரு பெண் உட்பட 4 பேர் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாறையில் சிக்கி கொண்டனர், இதனால் கரை திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர், ஆற்றில் சிக்கியவர்களை கயிறு கட்டி மீட்கும் பணியில் தியணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நேரம் செல்லச் செல்ல தண்ணீரின் அளவும் அதிகரித்து வருவதால் சிக்கியவர்களை மீட்பு பணி பெரும் சவாலாக உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்