காரில் சிக்கிய அமுல் பேபி - BP எகிறி நின்ற தந்தை, கூலாக இருந்த குட்டி

x

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் காருக்குள் சாவியுடன் சிக்கிய இரண்டரை வயது குழந்தையை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர். வெங்கானூரில் நந்து என்பவரின் இரண்டரை வயது மகன் ஆரவ் காரில் சாவியை வைத்து விளையாடிக் கொண்டிருந்த நிலையில், கார் கதவு எதிர்பாராத விதமாக பூட்டிக் கொண்டது... தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் குழந்தையை பத்திரமாக மீட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்