நாட்டையே அதிரவைத்த துப்பாக்கி வேட்டை ஒரே நாளில் 30 பேர் சுட்டுக்கொலை

x

சத்தீஸ்கர் மாநிலத்தில், பாதுகாப்புப்படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 30 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். நாராயண்பூர் - தண்டேவாடா எல்லையில் உள்ள அபுஜ்மாத் வனப்பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்றது. நக்சலைட்டுகளின் இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனக் கூறப்படுகிறது

சம்பவ இடத்தில் இருந்து AK 47, SLR உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்