ஒரு நொடியில் கன்ஃபியூஸ் ஆன மீன்கள் - ஆச்சரியமான மக்கள் செய்த லூட்டி

x

ஆந்திர மாநிலம் அம்பேத்கர்கோனசீமா மாவட்டத்தில் குளத்தில் இருந்து வெளியேறி சாலையில் ஓடும் வெள்ளத்தில் மீன்கள் துள்ளி குதித்த காட்சிகள் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஏரிகள், குளங்கள், குட்டைகளில் இருந்து நிரம்பி வழிந்தோடிய நீரில் மீன்கள் நீந்தி சென்றன. ஆச்சரியத்துடன் அவற்றை பார்த்த பொதுமக்கள், சமைப்பதற்கான மீன்களை பிடித்து சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்