வாகன விபத்தில் தப்பி ஓட்டம் பிடித்த முதலைகள்

x

தெலங்கானாவில் விலங்குகளை ஏற்றிச்சென்ற வாகனம் விபத்தில் சிக்கியதில் 2 முதலைகள் தப்பி ஓட்டம் பிடித்தன. பீகாரின் சஞ்சய் காந்தி உயிரியல் பூங்காவில் இருந்து பெங்களூரு உயிரியல் பூங்காவிற்கு வெள்ளை புலிகள், முதலைகள் கொண்டுவரப்பட்டன. விலங்குகள் கொண்டு வரப்பட்ட வாகனம் தெலுங்கானா மொண்டிகுட்டா கிராமத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. அப்போது தப்பிய 2 முதலைகளை அதிகாரிகள் தேடி, பத்திரமாக மீட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்