பேருந்து மீது மோதிய பைக்... இருவர் ஸ்பாட்லயே பலி... ரோட்டில் கதறல்.. மனதை உலுக்கும் காட்சி

x

பேருந்து மீது மோதிய பைக்... இருவர் ஸ்பாட்லயே பலி... ரோட்டில் கதறல்.. மனதை உலுக்கும் காட்சி

தெலங்கானாவில் அரசு பேருந்தும், மோட்டார் பைக்கும் மோதி ஏற்பட்ட விபத்தில் 3 பேர் பலியாகினர். விகாராபாத் மாவட்டம் புதூர்கேட் பகுதியில் பேருந்தில் பைக் மோதிய வேகத்தில் பைக்கிலிருந்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். சம்பவம் குறித்து உள்ளூர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.


Next Story

மேலும் செய்திகள்