அணையில் அளவுக்கு அதிகமாக வந்த நீர்.. வெள்ளத்தில் மூழ்கிய 3 கிராமங்கள்.. | Telangana | Thanthitv

x

தெலங்கானா மாநிலம் அஸ்வராப்பேட்டை நாராயண புரத்தில் உள்ள அணை அதீத நீர்வரத்தால் உடைந்தது... இதனால் 3 கிராமங்களை கடும் வெள்ளம் சூழ்ந்தது... ஹெலிகாப்டர்கள் மூலம் மக்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்...


Next Story

மேலும் செய்திகள்