நடு ரோட்டில் சண்டை போட்டு மீன் பிடித்த மக்கள் | Fish

x

தெலங்கானா மாநிலம், மஹபூபாபாத் மாவட்டத்தில் மீன்கள் ஏற்றி வந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கம்பம் நகரில் இருந்து மீன்களை ஏற்றி வந்த லாரி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளனாது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் படுகாயமடைந்தார். இதனிடையே, சாலையில் கிடந்த மீன்களை பொதுமக்கள் அள்ளிச் சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்