ஏற்க மறுத்த சுப்ரீம் கோர்ட்.. கெஜ்ரிவாலுக்கு பின்னடைவு

x

தனக்கு வழங்கப்பட்ட ஜாமினை மேலும் ஏழு நாட்களுக்கு நீட்டிக்க கோரி அரவிந்த் கெஜ்ரிவால் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜேகே மகேஸ்வரி, கே.வி. விஸ்வநாதன் அடங்கிய கோடை விடுமுறை அமர்வு முன் அரவிந்த் கெஜ்ரிவால் சார்பில் மூத்த வழக்குரைஞர் அபிஷேக் மனு சிங்வி முறையிட்டார். அதில், சிடி ஸ்கேன் உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள இருப்பதால் இடைக்கால ஜாமினை மேலும் ஏழு நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்