"உச்சநீதிமன்றம் சிறப்பான தீர்ப்பு.."-"நிதியமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்" - காங்,செல்வப்பெருந்தகை

x

தேர்தல் பத்திர விவகாரத்தில் வழக்கறிஞர்கள் போல், வாய்தா, கேட்ட நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் எஸ் பி ஐ வங்கியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்