மக்களை அதிரவைத்த ஷாக் ரிப்போர்ட்.... தலைநகரில் அடுத்த தலைவலி

x

மக்களை அதிரவைத்த ஷாக் ரிப்போர்ட்.... தலைநகரில் அடுத்த தலைவலி


டெல்லியில் காற்று மாசு காரணமாக பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்தியா கேட், அக்‌ஷர்தாம் பகுதிகளில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளது. ஆனந்த் விகார் பகுதியில், காற்றின் தரக்குறியீடு 339 என்ற அளவில் பதிவாகியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனிடையே, அதிகரித்து வரும் காற்று மாசை கட்டுப்படுத்த, பொதுப்பணித்துறை சார்பில் வாகனங்கள் மூலம் நீர் தெளிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்