சபரிமலை ஐயப்பன் கோவில் இன்று நடை திறப்பு "பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி" | Kerala

x

புரட்டாசி மாத பூஜைக்காக, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. வரும் 22ஆம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு களபாபிஷேகம், கலசாபிஷேகம், உச்ச பூஜை, புஷ்பாபிஷேகம் நடைபெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆன்லைன் வாயிலாக முன்பதிவு செய்யும் பக்தர்கள், தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர் எனவும் தேவசம் போர்டு அறிவித்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்