எதிர்பாரா நேரம் பாய்ந்துவந்த வெள்ளம்.. நட்ட நடு ஆற்றில் சிக்கிய சிறுவர்கள் - திக்.. திக்.. காட்சிகள்

x

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் நடு ஆற்றில் சிக்கிக் கொண்ட 2 சிறுவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

கனமழையால் பாலக்காடு மாவட்டத்திற்கு உட்பட்ட சிற்று ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது... விளையாடச் சென்ற 2 சிறுவர்கள் ஆற்று வெள்ளத்தில் சிக்கியுள்ளனர்.ச் விரைந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு ஆற்றின் நடுவே சிக்கித் தவித்த சிறுவர்களை பொதுமக்கள் உதவியுடன் பாதுகாப்பாக மீட்டனர்...


Next Story

மேலும் செய்திகள்